என் ஆசை மச்சானே.
நீ தூங்குகிறாயா
நாளைக்கு விடியலாய் உன் முகம்
பல ஆண்டு விடியலுக்காய் காத்திருக்கின்றோம்.
என்மச்சானே எனக்கொரு திருடிய பெயருண்டு அதுதான் காண்டீபன் என்று.
நீ மறையவில்லை மறைந்திருக்கின்றாய்.
நீ கண்களால் சிரிக்கும் சிரிப்பு என் கண்ணுக்குள் நிக்குதய்யா.
என் தாய் மாமன் தந்த தத்துவ முத்தே
நீ மறையவில்லை மறைந்திருக்கின்றாய்.
உன் நீங்கா நினைவுகளுடன் உன் மச்சான்