1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்
இறப்பு
- 25 APR 2021
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள்
காலமே எமக்கு நோயும் மருந்தும்
ஞாபகத்திரையில் அன்பும் அழுகையும்
வானும் நிலவும் காணும் யாவும் உம் நினைவூட்டிட
காட்சி களெல்லாம் நிறையும் உம் எழில்- கானலாகின
ஐயனே உங்கள் இன்மையால்!
பிரிவொன்று நிஜமெனினும் சாவொன்றே நிசமெனினும்
ஆன்மாவுக்கு அழிவில்லை உயிருக்கும் உதிர்வில்லை
சூரியனாய் பொழுது சாய்ந்து பூமிக்கு மறைத்தாலும்
நாட்கள் பலசேர்ந்து ஆண்டுகள் கழிந்தாலும்- என்றென்றும்
வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல்கள். பெரியவரின் ஈடுசெய்யமுடியாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள், உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாருக்கு இதயபூர்வமான அச்சலிகளும் ஆத்ம...