4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன்
1969 -
2019
ஒட்டுசுட்டான், Sri Lanka
Sri Lanka
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூச்சுப் போய் நான்கு ஆண்டுகள் ஆனதா?
இல்லை உன் முத்துச் சிரிப்பு தொலைந்து போனதா?
என்னவென்று விம்புவேன் உம் இழப்பை
ஆண்டுகள் அழிந்தாலும் அழியாது உம் நினைவுகள்
ஆழ்கடல் வற்றினாலும்
என்
அன்புக் கடல் வற்றாத
என்
அன்புத் தெய்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா
கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப்
போல் யார் வருவார்?
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படித்த நினைவுகளை தந்துவிட்டாய்
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை
வற்றிப் போகாது.....
தகவல்:
குடும்பத்தினர்