

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரசரத்தினம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன், சிறிதேவி, திருமுருகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வேந்திரன், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹரன், சர்வாங்கனி, கோபிநாத், நந்தினி, நளினி, திலீபன், மயூரன், உஷானி, ஷாலினி, சுகிர்தன், மைத்திரேயி, மாதுமை ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிலானி, சகனியா, சிமோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே பங்குபற்ற முடியும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உதவுவதற்கு முன்னிற்பவன், This is my personal experience Jeyananthasivam Sivanadian