3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி
1980 -
2023
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் பவுசியாவானி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும்
வழிநடத்திய
எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும்
இருள்மயமானது
எங்கே காண்போம் உங்கள்
மலர்ந்த முகத்தை
அன்பு
நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு மூன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு
ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு
அன்னையாய் பிறந்திடவே
நாம்
ஏங்குகிறோம் தாயே!
உங்களைக் காண்பது எப்போது
என்று
தெரியவில்லை மூன்றாண்டு
சென்றாலும்
உங்கள் நினைவுகளால்
ஆறாத்துயரில்
மூழ்கி இரங்குகிறோம்
உங்கள் வரவை
எதிர்பார்த்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்