திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
(கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
1941 -
2026
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“என் அன்பான மாமாவின் மறைவு என் இதயத்தை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் அன்பும் நினைவுகளும் என்றும் எங்கள் மனதில் வாழும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பான மாமாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🕊️”
Write Tribute
என் கவித்தாத்தாவுக்கு... கடல் கடந்து வாழ்ந்தீர்கள், என் கண்களால் நான் கண்டதில்லை, ஆனாலும் என் நெஞ்சில் உங்கள் அன்புக்கு எல்லையில்லை! என் 'கவித்தாத்தா' நீங்கள், என் வாழ்வின் வழிகாட்டி, தூர தேசத்தில்...