யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, பிரான்ஸ் Paris, Tergnier, பிரித்தானியா இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட ஆறுமுகம் ரவீந்திரநாதன் அவர்கள் 16-08-2026 ஞயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் ஆறுமுகம்(நெடுந்தீவு தலைமை ஆசிரியர்) கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா ரவீந்திரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் மல்லாவி) அவர்களின் அன்புத் துணைவரும்,
காலஞ்சென்ற செந்தில்ரவி மற்றும் பானுஸ்ரீ(லண்டன்), செந்தில்ரதன்(கனடா), ராஜஸ்ரீ(லண்டன்), சசீந்திரஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
அன்பரசி(லண்டன்), துசிதா(கனடா), இதயராசன்(லண்டன்), தர்மகணேஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துர்பின், அஜன், லியோன், ரீனா, மிரேசன், ஞானுஸ், ஆதிரா, கனிஸ்ரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சாம்பாசிவம், அம்பிகா, கமலாசினி, வாகீஸ்ரி மற்றும் குமாரசூரியர், தேவககுஞ்சரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பசுபதி, கண்மணி, இராஜேஸ்வரி மற்றும் இலக்சுமி, தியாகராசா, தருமரத்னம், ஜோகம்மா, யோகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
160 Avon Rd
Chelmsford CM1 2LB, UK
தொடர்புகளுக்கு
- Mobile : +14167274692
- Mobile : +447446927105
- Mobile : +447766492942
- Mobile : +447577099302
- Mobile : +447493325904
- Mobile : +447462254645
- Mobile : +447450011199