Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1953
இறப்பு 04 DEC 2018
அமரர் அன்ரன் ஜேசுராசா 1953 - 2018 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜேசுராசா அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா, ஜெயரூபி, ஜெயசுசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், சுவீதரன், ஆதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவசகாயம், மரியமுத்து(நேசம்), காலஞ்சென்றவர்களான மாக்கிறட், லூத்தம்மா மற்றும் றோசம்மா, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, உதயராணி, சிவநேசராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷன், ஆருசியன், அனுசியன், மிதுஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்