அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
(அன்ரன் மாஸ்ரர்)
இளைப்பாறிய தலைமை ஆசிரியர்
வயது 80
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
1929 -
2010
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Anthonypillai Mariyampillai
1929 -
2010
“நற் செய்தி” சர்வ வல்லமையுள்ள பேரரசர் கடவுளாகிய ஜெஹோவாவின் ஆறுதல் வார்த்தை சொல்வது "அவர்களுடைய கண்ணீர் எல்லாம் கடவுள் துடைத்துவிடுவார் .இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது,அழுகை இருக்காது,வேதனை இருக்காது .முன்பு இருந்தது ஒழிந்து போயின என்றதை கேட்டேன்” வெளிப்படுத்தல் புத்தகம் 21:4 மரணித்தோர் எழுப்பப்படுவர் நிச்சயமானதாகும் உள்ளம் உடைந்தோரே ஆறுதல்படுத்தும் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்
Write Tribute