1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னம்மா கதிரவேலு
இறப்பு
- 09 JUL 2022
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 29-06-2023
ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லாப் படகாக
திகைக்கின்றேன் உந்தன் மூத்த மகன் யோகன்
துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!
ஓய்ந்துவிட்ட ஒளிமையே
கரைந்துவிட்ட காவியமே
வளர முடியாத வளர்பிறையே
வருவாயா? மறுபடியும் என்தாயே....
தகவல்:
குடும்பத்தினர்