

-
01 SEP 1926 - 19 JAN 2021 (94 வயது)
-
பிறந்த இடம் : நவாலி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வல்வெட்டி, Sri Lanka கனடா, Canada பிரித்தானியா, United Kingdom
யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மாப்பாணர் வளவை வதிவிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி குமாரசாமி அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(நவாலி சிறாப்பர்) ஞானசுந்தரம் தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(வல்வெட்டி) அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ராஜகோபால், சந்திரகோபால், பவானி, பத்மினி, நளினி, மாலினி(டொலி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ராகினி, சறோஜினி, ரவீந்திரன், கமலகாந்தன், லெஸ்லி ஜெயதேவா, வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பறுவதம் வேலுப்பிள்ளை, மனோகரி மற்றும் சிவமணி காசிநாதன், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ராஜேஸ்வரி), புவனேஸ்வரி ஆறுமுகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷர்மினி- கண்ணன், ஷியாம் ராஜ்- நிக்கி, Dr. சங்கீதா- நந்தன், பாரதி- ஜோன், ரங்கன்- மீரா, Dr. உமா- Dr. ஜெய்சங்கர் , Dr. ஈசன், காயத்ரி, பிரசன்னா, தர்ஷன், Dr. கண்ணா வேலா(நேதன்), Dr. நிவேதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யாதவன், ராகவன், சுருதி, மயிலன், வேலன், ஆன்யா, அலெக்ஸா, பழநி, ஜெய்சிவன், ஜெய்னா, வியானா, ஜஸ்ஷாணியா, மயூரன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நவாலி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....