
கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் தீபிகா அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விக்கினேஸ்வரன்(ஶ்ரீ- பிரான்ஸ்) கஜனி(உரும்பிராய்) தம்பதிகளின் ஆசை மகளும்,
ரிதுஷான் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பூநகரி ஆலங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகள் மற்றும் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம்(சந்திரன்), காலஞ்சென்ற பவளக்கொடி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
கேதீஸ்வரன்- சுசீலா(கிளிநொச்சி), பிரியா- பிரசாந்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற றமேஸ் மற்றும் சுபாசினி(நெடுங்கேணி), சந்திரசேகர்- சுகந்தினி(தர்மபுரம்) Dr. அசோக்(வைத்தியர்)- தர்சிகா(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற விநோத் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கஸ்தூரி, மயூரி, சிந்துஜன், இசைநிலா, சுரேந்திரன், சுரேந்தினி, இசைப்பிரியன், பிருந்தா, தனுராஜ், அஸ்விகா, பிரிவிந், பிரஜீத் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் வடக்கு இந்துக்கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருளன் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழாத்துயர் தந்து மீளாத்துயில் கொள்ளும் மேனகையே. மின்னல் போல் வந்து ஏன் கண்களை பறித்து சென்றாய். உறவைப்பிரிந்து ஏங்கும் உறவுகட்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாத்துரை முருகையா குடும்பம்.