Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 14 FEB 1930
உதிர்வு 11 APR 2022
அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா 1930 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகலிங்கம்(சிவபாதம்), ரஞ்சிதமலர், வசந்தகௌரி, ராதாகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நேசரெத்தினம், ஏகாம்பரம், இளங்கோவன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை(தங்கம்), சவுந்தரிப்பிள்ளை, நாகலிங்கம், பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, முருகேசு, இராசம்மா, புவனேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காமாட்சி அவர்களின் அன்புச் சகலியும்,

பாரதிதாசன்- தர்மினி(சுபா), காயத்திரி- சுபாஸ்தரன், கோகிலவாணி, திவாகரன், காலஞ்சென்ற அனிதா வாணி, சிவதர்சினி- பிரியதீபன், அருட்சிவம்- தேவரஜனி, அருட்தீபன்- விஜிதா, வதனரூபா- சத்தியசீலன், சுகந்தா- சசிகுமார், ஜீவதரன், பிரியந்தி, விதுசன், அனுசன், அனுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிலாஸ், ஆகாஸ், அனனியா, கவின், இனியா, சாகீசன், அட்சரா, நிதுசனா, யஸ்வின், அஸ்விதா, சுவேதா, கிரிஸ், ஓவியா, சாரூஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புஞ்சிப் பொரளை லங்கா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நேசரெத்தினம் - மருமகன்
ரஞ்சிதா - மகள்
வசந்தா - மகள்
ராதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்