Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 APR 1945
மறைவு 15 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் 1945 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-10-2022

அன்பு என்னும் விழுதினை
 ஆலமரம் போல் ஊன்றி பண்பு
என்னும் கதிர்களை பகலவன்
போல் பரப்பி இல்லறம் என்னும்
 இன்பத்தை இமை போல் காத்து
நின்ற எமது குடும்பத் தலைவரே
நீங்கள் பிரிந்து மூன்று வருடம் ஓடிப்போனது
 இன்னமும் 
நம்பவே முடியாமல் நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.

உழைப்பை உரமாக்கி பாசமாய்
 பணிவிடைகள் பல செய்து
 வாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு
 கற்றுத் தந்த எமது 
அன்புத் தெய்வமே
 மூன்று ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்