2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம்
(இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம்
1945 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தெய்வமே! நீங்கள் எமைப் பிரிந்து
ஓடியது ஈராண்டு - இருப்பினும்
காயவில்லை எம் ஈரவிழிகள்
புன்னகையுடன் எமை
வழிநடத்தி வாழவைத்த
எம் பாசத்தின் பிறப்பிடமே!
பார்க்குமிடமெல்லாம்
எம் பார்வையுள் தெரிகின்றீர்களே!
இன்று நீங்கள் இல்லாது
புன்னகையைச் சிறைவைத்து
தனிமையில் பேசுகின்றோம்
பாசப்பிணைப்பினால்
நாம் எல்லோரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த எம் தெய்வமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்
- Contact Request Details