3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு
இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தர்- நீர்ப்பாசன திணைக்களம்
வயது 89

அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு
1932 -
2021
காரைநகர் களபூமி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே ஆசையான அப்பாவே - நீ
அகிலத்தை மறந்து ஆண்டு மூன்றானதோ?
பார் போற்றும் வண்ணம் உன் கடமை செய்தாய்
பண்புடனே வாழ்வதற்கு பாடம் சொன்னாய்
உயிராகயிருந்த உறவு தொலைதூரம் சென்றதனால்
உள்ளம் துடிக்க ஊமைவிழி கண்ணீர் சொரிய...
ஆற்றுவார் யாருமின்றி ஆண்டவன் தாள்பணிந்துன்
ஆத்மசாந்திக்கு அன்போடு வேண்டுகின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.