2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி
1935 -
2020
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வரணி மாசேரியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும்
இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு இரண்டு அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன்
அன்னையே
இன்று நீங்கள் இல்லாத
இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம்
செய்தேனோ அன்னையே!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest condolences !