10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி செபரெட்டினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி
தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள்
தெய்வமே நாம் நினைக்க
காலன்
இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு பத்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
12th year on Feb 6 this year, 2025. This year's remembrance is unlike last year, with Sathian hospitalized, and my experiences; the dedication, long-suffering, care and love you showered on us and...