யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அச்சுவேலி பத்தமேனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசமணி(இலங்கை), ஞானமிர்தம்(லண்டன்), காலஞ்சென்ற யோகலிங்கம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(லண்டன்), சிவசுப்பிரமணியம்(லண்டன்), மகாதேவா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரவீந்திரன்(லண்டன்), சிவபாலா(டென்மார்க்), சுகந்தி(ஜேர்மனி), சுமதி(டென்மார்க்), றூபி(இலங்கை), காந்தறூபன்(பிரான்ஸ்), சுகிர்தா(லண்டன்), வளர்மதி(இலங்கை), வதானா(இலங்கை), சுரேந்தினி(சுவீடன்), சுகிர்தா(பிரான்ஸ்), பிரசாந்(இலங்கை), காலஞ்சென்ற சாந்தகுமார்(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), ராசாத்தி(இலங்கை), அப்பன்(இலங்கை), பாமா(இலங்கை), தவராணி(இலங்கை), பகீரதன்(இலங்கை), ரதன்(இலங்கை), ரதி(இலங்கை), ரஜனி(லண்டன்), காலஞ்சென்ற சுஜிந்தன்(இந்தியா), கயிந்தன்(பிரான்ஸ்), கபிலன்(லண்டன்), கீர்த்திகா(லண்டன்), விஸ்வன்(லண்டன்), மதுஷா(லண்டன்), மகீஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2020 புதன்கிழமை அன்று பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தீத்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.