
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கிறிஸ்டியன் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தம்பிராஜா கத்தறீன் தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி கிறிஸ்டியன் அவர்களின் அன்புக் கணவரும்,
சாமுவேல், யோசுவா, தெபோரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேசுநாயகம், பேபி, காலஞ்சென்ற அல்போன்ஸ், யுவான்னாள், ஆரோக்கியம், றீற்றா, அன்ரனிகுமார், உதயகுமார், கருணாவதி, பெர்னபேத் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரஸ்வதி, சிவபாலசுந்தரம், இந்திராணி, ஜெகதீஸ்(பாலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Aug 2021 8:30 AM - 10:30 AM
- Thursday, 12 Aug 2021 11:15 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Vermissen dich Onkel