Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1928
இறப்பு 29 MAY 2019
அமரர் தையல்நாயகி மாணிக்கவாசகர்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 90
அமரர் தையல்நாயகி மாணிக்கவாசகர் 1928 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்கள் 29-05-2019  புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜெகநாதர் தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்- யாழ்/கொக்குவில்) அவர்களின் அன்புத் துணைவியும்,

மனோகரன்(ஜேர்மனி Frankfurt), சுகுமார்(ஜேர்மனி Frankfurt), சிறிதரன்(பிரான்ஸ் Paris), சிவகுமாரன்(பிரான்ஸ் Paris), சிறிகாந்தன்(கனடா Montreal), தர்மினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரு.நல்லையா(ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர்- கொழும்பு, புனர்வாழ்வு அமைச்சு கொழும்பு,Gtz- ஜேர்மனி, யாழ்ப்பாணம்), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

நந்தினி, தமயந்தி, பாலச்சந்திரன், வசந்தி(Paris) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினுஷன், தாரணி, ரஞ்சா, மதன், வாசுகி, ஸ்டீவன், கெவின், பிருந்தா, வத்சலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ராஜன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கொக்குவிலைச் சேர்ந்த சிவக்கொழுந்து, துரைஐயா அரசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், பவளம், தையல்நாயகி, சரோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சித் ஒசாகா, ஜப்பான் பாலரஞ்சித்(பிரித்தானியா), மினி மஹாலிங்கம், சிதம்பரநாதன், தையல்நாயகி, சண்முகநாதன், ஜெகநாதன், சசி(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr துஸ்யந்தன்(யாழ். போதனா வைத்தியசாலை)அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஈஸ்வரி(நோர்வே Stavanger), தயானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் பெறாமகளும்,

பஞ்சாட்ச்சரம்(இளைப்பாறிய இராணுவ அதிகாரி), கந்தசாமி, சற்குணம், சிவானந்தன் காலஞ்சென்ற பாமினி(ஆசிரியை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நாகபூசணி, காலஞ்சென்ற நடராசா, கந்தசாமி ஆகியோரின் மைத்துனியும்,

தேவி அவர்களின் மிக நெருங்கிய அன்புக்குரிய உறவினரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 முதல் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிபிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகரன் - மகன்
சுகுமார் தமயந்தி - உறவினர்
வீடு - உறவினர்
தர்மினி -பாலசந்திரன் - உறவினர்

Photos

Notices