
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா Toronto Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் சுதுமலையில் பிறந்து, பின்பு பொல்காவலை, ஈச்சமோட்டை ஆகிய நகரங்களில் வசித்து, 2020ல் கனடாவிற்கு குடிபெயர்ந்து, அங்கு ரொரன்ரொ (Toronto) மொன்றியல் (Montreal) ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த திரு. சுப்பையா செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் பங்குனி 14, 2016 அன்று, ஒன்பது (9) ஆண்டுகளுக்கு முன்பு தன் பூவுடலை நீத்ததை இன்று நினைவு கூறுகின்றோம்.
எங்கள் நினைவுகளில் நீங்கள்
பொறுப்பான தந்தையாய்,
வழிகாட்டும் ஆசானாய்,
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் உதாரண புருஷராய்,
மானிட வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றிய
பாக்கியசாலியாய் என்றென்றும் நீங்காது நிலைத்து நிற்பீர்கள்.
மிக நீண்ட காலமாக ஆசிரியராக சேவை ஆற்றிய நீங்கள், அதே சமயத்தில் ஒரு மாணவனாகவும் வாழ்ந்தது இவ் உலகு அறியாத உண்மை, ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுதும் திரு. பிரேம் ராவட் (Mr. Prem Rawat) அவர்களின் மாணவனாக இருந்து மானிட வாழ்க்கையின் மகிமையையும் ஒவ்வொரு மூச்சின் அருமையையும் நன்றாகவே கற்றுக்கொண்டு, கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பேரானந்தத்தையும் பெற்றீர்கள்.
உடலெனும் தேர்: Click here
வாழும்பொழுதே சொர்க்கம் காணும் வழியை தேடுங்கள்(பாடல்): Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP