
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"சின்னம்மாவின் இழப்பு எம்மைஅதிர வைத்தது. அன்னாரின் அழியாத அன்புதனை இழந்து துயருறும் எமது உறவுகளோடு துயர்பகிர்வதோடு அருகிருந்து பங்குகொள்ளமுடியாதமைக்கு மிகவும் வருந்துகிறோம்.
அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
Write Tribute
வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட , பிரதேச மக்களால் மாதப்பாச்சி என அழைக்கப்படும் சின்னையா சின்னப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி , மனதினை நிறைதுயரத்திற்க்கு...