Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1946
இறப்பு 29 SEP 2021
அமரர் சரவணபவன் சின்னத்துரை
பொலிஸ் உயர்நிலை அதிகாரி, புங்குடுதீவு கிழக்கு
வயது 74
அமரர் சரவணபவன் சின்னத்துரை 1946 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் சின்னத்துரை அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்) மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், காலஞ்சென்ற சோபனா, காஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா, கெங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவநிதி, சிவராசா, சிறிதேவி, விக்கினேஸ்வரன், திருமகள், மங்களேஸ்வரி, சிறிராமன், இலக்ஸ்மணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருணகிரிநாதன்(புத்திசாலி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பாலவிவேகானந்தர் மற்றும் நாகலக்ஸ்மி, நவமணி, திருச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சசிகலா, லலிதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாம், சூரியா, கிசோன், கிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதர்சன் - மகன்
சுதர்சன் - மகன்
கெங்காதரன் - மருமகன்
சிவராசா - சகோதரன்
விக்கினேஸ்வரன் - சகோதரன்
சிறிராமன் - சகோதரன்
இலக்ஸ்மணன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 28 Oct, 2021