
அமரர் சின்னப்பு ஆறுமுகம்
வயது 93
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மப்பாவை இழந்து ஒரு வருடமாகிவிட்டது.அவரது நினைவுகள் நம்மை ஒவ்வொரு நாளும் உயிரோடு வைத்திருக்கின்றன. அவரின் பாசம், சிரிப்பு, நம்மை ஒன்றிணைத்த வார்த்தைகள் அனைத்தும் இன்று இனிய நினைவுகளாக மனதில் நிறைந்துள்ளன. வீட்டின் ஓரம் அவரின் அழைப்பு கேட்கும் போல், சாமையலில் அவரது நிழல் தோன்றும் போல் தோன்றும். அவர் இல்லாத வெறுமை எப்போதும் இருக்கும், ஆனால் அவரின் நினைவுகள் என்றும் நம்முடன் வாழ்ந்து கொடிருக்கும்டிருக்கும் .
இனிய பாசமுள்ள, ஆதித்தியன்,அனிஷன், ஆதனாஸ்.
Write Tribute