3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் செல்வராணி இராஜலிங்கம்
                            (S. R. ராணி)
                    
                            
                வயது 71
            
                                    
            
        
            
                அமரர் செல்வராணி இராஜலிங்கம்
            
            
                                    1950 -
                                2022
            
            
                யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி இராஜலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அல்லைப்பிட்டி மூன்று முடி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
            
நம் உள்ளத்தின் உள்ளே வாழும் ஓர் உன்னதமான தெய்வம் நம் அம்மா!!! Miss u a lot Amma