

அமரர் செல்லையா செல்லாச்சி
1938 -
2019
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiyah Sellachi
1938 -
2019

தூங்கு தாயே தூயவரே.. தாங்கிய மண்ணின் தலை மகளே..! ஏங்கியே உறவுகள் ஏதிலி ஆகினர். வாங்கிய மூச்சும் வாடகை என்றால் , தேம்பி நாம் அழுவதால் என்ன லாபம் ...? மானாவளையினில் தானா முளைப்பதும் வீணா போவதில்லை அது ஏனோதெரிவதில்லை. விதை நன்றோ .. விளை நிலம் நன்றோ.. பிழை போகாத உயிர்ப் பயிரன்றோ..? அந்த நினைவில் .. பிள்ளைகள் முன்னிலையில் தூங்கு தாயே தூங்கு தாங்கிய மண்ணின் தலைமகளே.....! ஆத்மா சாந்தி கொள்வதாக . ஓம் சாந்தி ஓம் சாந்தி .
Write Tribute
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்துவிடாதிருக்க வேரேன இருந்தீரே தாயே! மாயப் புயல்வடிவில் காலனவன் இன்நுயீர் பறிக்க சோகத்தை தந்து விட்டு சொல்லாமல் சென்றதென்ன?...