1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் செல்லையா செல்லாச்சி
1938 -
2019
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா செல்லாச்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஓன்று கடந்ததுவோ?
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய்!!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்துவிடாதிருக்க வேரேன இருந்தீரே தாயே! மாயப் புயல்வடிவில் காலனவன் இன்நுயீர் பறிக்க சோகத்தை தந்து விட்டு சொல்லாமல் சென்றதென்ன?...