Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 26 MAR 1940
இறைவன் அடியில் 24 JUN 2021
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம்
வயது 81
அமரர் செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் 1940 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ நாம்
விரும்பும் ஒரு உயிர் - நம்மை
விட்டு விலகி நிற்கும் போது
தான் தெரிகின்றது கண்ணீர்
துளிகளின் விலை
என்னவென்று அம்மா!

எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும் அத்தனையும்
உந்தன் அன்புக்கு ஈடாகுமா அம்மா!

ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம்
 உங்கள் முகம்! போகுமிடமெல்லாம்
உங்கள் நினைவு!

கேட்கும் குரலெல்லாம்
உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை
சென்றாலும் மாறுமோ
இன் நிலமை..?..!!

ஏனோ ஆண்டவன் இடை நடுவில்
பறித்துவிட்டான் துன்புற்றோர்
துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த என் அம்மாவை
ஆண்டவன் ஏன் அழைத்தானோ....!

தகவல்: குடும்பத்தினர்