Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAR 1940
இறப்பு 05 APR 2019
அமரர் சரவணமுத்து சதாசிவம் 1940 - 2019 புங்குடுதீவு குறிகட்டுவான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
 பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
 வாழ்வின் வழிகாட்டியாய்
 வாழ்ந்த எம் குலவிளக்கே!

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
 தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்

இல்லாளுக்கு தலைவன் இல்லை
 பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
 சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
 ஒளியே இல்லை...

இறைவனோடு நீங்கள் - கனத்த
 இதயத்தோடு நாங்கள்...

எண்ணிய பொழுதெல்லாம்
 கண்ணில் நீர் கசிகிறதே!
 உணர்வால் உள்ளத்தால்
 வாழும் தெய்வமாகி
 ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
 எம் இதயங்களில் வாழ்கின்றீர்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்