1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை சிவகுமார்
B A(HONS), M A(PUB.AD-ENG), அபிவிருத்தி உத்தியோகத்தர், பதில் கடற்றொழில் பரிசோதகர், அகில இலங்கை சமாதான நீதவான், மொழி பெயர்ப்பாளர் தமிழ்- சிங்களம், சிங்களம்- தமிழ், சிங்கள போதனாசிரியர்- அரசகரும மொழி திணைக்களம்
வயது 51
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு தான் ஒன்று ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே இணைந்திருந்த
எம்மைவிட்டு எங்குதான் சென்றாயோ
உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?
காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
தகவல்:
குடும்பத்தினர்