யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், துணுக்காயை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் நேசம்மா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“Mrs. Rasanayagam Nesamma Aunty அவர்களின் அன்பும் எளிமையும் எங்களை ஆழமாகத் தொட்டவை. அவர் வாழ்ந்த பாதை ஒரு முன்மாதிரி; அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைக்கும். அவரின் ஆன்மா...