Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 JAN 1933
மறைவு 10 FEB 2021
அமரர் இராசம்மா இரத்தினம் 1933 - 2021 மாசார் பளை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களைவசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா இரத்தினம் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சோமசுந்தரம், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசேந்திரம், அருணகிரி, கமலநாயகி, காலஞ்சென்றவர்களான இராசையா, மங்கையற்கரசி, மகேஸ்வரி, செல்லம்மா, பூபதி, பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீமோகன்(ஜேர்மனி), ஸ்ரீகரன்(ஜேர்மனி), ஸ்ரீதாசன்(நோர்வே), ஜெயறோகினி, காலஞ்சென்ற ஜெயவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலகுமாரி, நிர்மலாதேவி, வனஜா, கிறீஸ்ரினா, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிரோசன், நிசாந்தன், அபிராமிநிதா, வினுஜா, பிரதீஸ், சுஸ்நிதா, ஷலோற்த்தா, ஜனகன், பிரவீணா, வரவீணா, காலஞ்சென்ற நிதர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று முப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயண்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்