இறைபதம் அடைந்த இராசையா மகேந்திரன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காலஞ்சென்ற இராசையா மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம். Sivarajasingam Narendrasingam Frankfurt, Germany.