யாழ். வேலணை சரவணை மேற்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
காலஞ்சென்ற இராசையா மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம். Sivarajasingam Narendrasingam Frankfurt, Germany.