யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் நாகரெத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் ஒளிவிளக்காய் இருந்து வழிகாட்டினீர்கள் அப்பா
உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அரவணைப்பாலும் எங்களை
வளர்த்து வழி நடத்தினீர்கள் அப்பா, நீங்கள் இல்லாத உலகம்
இருண்டது போல் இருக்கிறது அப்பா ஏன் அப்பா
எங்களை விட்டுச் சென்றீர்கள் கடவுளுக்கு அன்பைப்
போதிக்காவா! இல்லை நாங்கள் உண்மையாக அழவேண்டும்
என்பதற்காகவா? நாங்கள் செய்யும் செயலைப் பார்த்து
பாராட்டி சந்தோசப்பட நீங்கள் இல்லையே
அப்பா, உங்களை நினைக்கும் போது ஆறுதல் சொல்ல
கண்ணீர் மட்டுமே எங்களுக்கு மீதமப்பா
எங்களின் நினைவை மறந்து எங்கு சென்றீர்கள் அப்பா
எங்களை விட்டுப் பிரிந்து நான்காண்டுகள் மறைந்தாலும்
ஆறாது உங்களின் நினைவுகள் கனத்த இதயத்துடன்
கண்ணீர்மல்கி நிற்கிறோம் அப்பா. இறையாய் இருந்து
நீங்கள் வழிநடத்த வேண்டும் அப்பா
எண்ணியபடி எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம் அப்பா
உங்கள் நினைவுகளுடன்
உங்கள் குடும்பத்தினர்.
Man is mortal but the love for them is immortal. Though you are not present here with all of us but your memory is stored on our mind. Rest peacefully in heaven!