Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் பௌர்ணமி நிலாவான பிரியாக்காவுக்கு . நான் அறிந்த பிரியாக்கா பாரீஸ் மேல்மருவத்தூர் மன்றத்தில் தான். அன்று பத்து வருடங்களுக்கு முன் பௌர்ணமியாக நான் கண்ட இந்த முழுநிலா, கோயிலுக்குள் நீங்கள் வந்தாலே ஓர் பௌர்ணமி ஒளி, நீங்கள் செய்யும் செய்கையிலே ஓர் நேர்த்தி,அழகு, தூய்மை. சக்திகளிடம் ஓர் அன்பான,பாசமான, உரிமையான கண்டிப்பு. கோயிலில் எது செய்தாலும் ஓர் அழகு. தெய்வீகக்களையும், அழகும் கொண்ட எங்கள் பௌர்ணமி நிலா சித்திராப்பௌர்ணமி அன்று திடீரென மறைந்து முழு அமாவாசையாக மாறி உங்கள் செவ்வாடை சக்திகளை எல்லாம் தன்னந்தனியாக முழு இருட்டில் மன்றத்தில் தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள் எம் தாயே. எங்கு சென்றீர்கள். பௌர்ணமியில் கலந்த எங்கள் பிரியாக்காவின் ஆத்மா சாந்தி அடைய மருவூர் தாயை மனதுருகி வேண்டுகிறேன். சக்தி ஜமுனா. குணபால் பிரான்ஸ்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020