Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் பேரன்புக்குரியவரின் மரணச் செய்தி கேட்டு நாம் ஆறாத் துயரில் இருந்த வேளை நேரில் வந்தும், தொலைபேசி, தொலை நகல், மின் அஞ்சல், சமூக வலைத்தளங்கள், பத்திரிகை, வானொலி ஆகியவை மூலம் எமக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும், மற்றும் இறுதி நிகழ்வில் பங்கு கொண்டும், மலர் மாலைகள், மலர் வளையங்கள் அனுப்பியவர்கள், செலுத்தியவர்கள் மற்றும் அவரின் ஆன்மிக ஈடுபாடுகள், இலக்கியப் பாடல் புகள் யாவும் நினைவு கூர்ந்து ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்தி, மலர் அஞ்சலி செலுத்திய அனைத்துலக மக்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை உடனிருந்து  உதவிகள் புரிந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 64 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.