Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை சித்திரப் பெளர்ணமி புண்ணியநாள் அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுச்சாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்கோவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராஜமோகன்(ஜேர்மனி), பிரேமா(பபா- பிரான்ஸ்), சிவகுமார்(ரவி- கனடா), ஜெயகுமாரி(மணி- கனடா), இராஜ்குமார்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தருண்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

தனுஜன், ஜீவினி(ஜேர்மனி), சங்கவி, நேரா, ஆரா, சிம்மி(கனடா), சுதா(கனடா), பூர்வஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

தட்ஷி, கேசவன், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்தி(ஜேர்மனி), மஞ்சு, வதனி, பஞ்சன்(கனடா), நிர்மலா, இளவரசி, தயாளன், பிரேமளா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக 20  நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020