Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparani Ilangovan
1952 - 2020

‎ ?ஆண்மீகச்சுடர் ? ??????????சக்தி பிரியா இளங்கோவன் சிறுவயது தொட்டு கலை இலக்கிய படைப்பாளியாக தன்னை வளத்து வந்த காலப்பகுதியில் அழைக்கப்பட புனை பெயர்தான் தமிழ்ப்பிரியா.எழுத்தாளர், அறிவிப்பாளர்,சிறுகதை ஆசிரியர் என பல பரிமானங்களுடன் தமிழ்ப்பற்றுடன் வளந்து வந்த தமிழ்ப் பிரியா இளங்கோவன் அவர்கள் ஆண்மீகச் சுடராய் எவ்வாறு உருவானார். 1994 ஆம் ஆண்டு முதல் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையின் பார்வையில் அகப்பட் பிரியா அவர்கள் காலப் போக்கில் அம்மாவின் அருளாசியுடன் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் ஒன்றை ஆரம்பித்தார். அம்மாவின் வழிகாட்டலுக்கு அமைவாக லாக்கூர்னவ் எனும் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு சித்திராபௌர்ணமி அன்று கலசம் வைத்து பிரியா அவர்களின் தலைமயில் ஆரம்பிக்கப்பட்ட மன்றத்தை சிறப்பு வழிபாடுகளுடனும், சமூகநலத்தொண்டுகளுடனும் கூடிய சிறப்பான ஆண்மீகப் பணியாற்றி வந்த பிரியா சக்தி அவர்கள். இருபது வருடங்களுக்கு பின்னர் அதே நிறைந்த சித்திரா பௌர்ணமி அன்று அதிகாலை அம்மாவின் பாதங்களை சரண்டைந்து ஆண்மீகச் சுடராக விண்னுலகம் சென்றார். ???????? பிரியா சக்தி ஆத்மா முத்தி பெற அம்மாவை வேண்டுகின்றோம். சக்தி குகன்-கலா குடும்பத்தினர் பிரான்ஸ்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020