Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சக்தி யாழ்ப்பாணம் ஏழாலை என்னும் சிற்றூரில் முத்தையா ,பரமேஸ்வரி தம்பதிகள் செய்த தவப்பயனால் அம்மாவின் அருட்பார்வையில் வந்துதித்த எம் பிரியநிலவே பெற்றோர் அன்பிலும், உடன்பிறந்தோர் பாசத்திலும் அழகாக வளர்ந்த எம் பிரியநிலவே இளங்கோவன் என்னும் மணாளனைக் கைபிடித்த பிரியநிலவே பாரீஸ் நகரிலே ஆதிபராசக்தி மன்றத்தை ஆரம்பித்து அன்னை பராசக்தியைக் குளிர்வித்த பிரியநிலவே இன்று சித்திராப் பௌர்ணமி இடியென வந்த செய்தியாக எம் செவிகளில் எட்டியது உங்களின் மறைவு. ஒருகணம் உலகமே ஸ்தம்பித்தது. ஆம். எம் மன்றத்தின் ஆலமரம் சாய்ந்து விட்டது. அம்மரத்தின் விழுதுகள் நாம் என்ன செய்வோம். எம் தாய் தந்த அருளில் மீண்டெழுந்து நீங்கள் விட்ட பணி தொடர்வோம். சென்று வாருங்கள் பிரியாக்கா மீண்டும் எம்மிடம் வாருங்கள். ஓம்சக்தி. சக்தி சியாமளா பிரான்ஸ்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020