Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா லோகேஸ்வரன்
ஓய்வுபெற்ற விமானநிலைய பணியாளர்- துபாய் DNATA
இறப்பு - 15 FEB 2015
அமரர் பொன்னையா லோகேஸ்வரன் 2015 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா லோகேஸ்வரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உங்களை மறந்தால் தானே
 நினைப்பதற்கு நினைவே என்றும் நீங்கள் தான்
 கண்முன்னே வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனாலும் எம்முன்னே உங்கள் முகம்
 எந்நாளும் உயிர் வாழும் !

இரவும் பகலும் உங்கள் முகம் இதயம் வலிக்கிறது ...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் ...

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
 துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos