Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா லோகேஸ்வரன்
ஓய்வுபெற்ற விமானநிலைய பணியாளர்- துபாய் DNATA
இறப்பு - 15 FEB 2015
அமரர் பொன்னையா லோகேஸ்வரன் 2015 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Magna Court ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா லோகேஸ்வரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-02-2022

இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
 நித்தம் நினைவில் நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...

பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
 எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
 பயணிக்கும் அப்பா

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
 ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
 ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos