Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா லோகேஸ்வரன்
ஓய்வுபெற்ற விமானநிலைய பணியாளர்- துபாய் DNATA
இறப்பு - 15 FEB 2015
அமரர் பொன்னையா லோகேஸ்வரன் 2015 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா லோகேஸ்வரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
 வளர்த்தீர்கள்!

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உங்களை நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உங்களை மறந்தால்
 தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos