Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா லோகேஸ்வரன்
ஓய்வுபெற்ற விமானநிலைய பணியாளர்- துபாய் DNATA
இறப்பு - 15 FEB 2015
அமரர் பொன்னையா லோகேஸ்வரன் 2015 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Magna Court ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா லோகேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!

ஆண்டு ஆறு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்

சோதனைகள் வரும் போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos