Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1968
இறப்பு 12 JUL 2021
அமரர் பொன்னம்பலம் தயானந்தன்
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா பாடசாலை, ஸ்கந்தவரோதய கல்லூரி ஆரம்ப பாடசாலை
வயது 52
அமரர் பொன்னம்பலம் தயானந்தன் 1968 - 2021 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தயானந்தன் அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூமகள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், ஐஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தரூபி(நீர்ப்பாசனத் திணைக்களம்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கதிர்சிகன்(தரம்- 10, மானிப்பாய் இந்துக் கல்லூரி), கரிணிகா(தரம்- 8, வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வத்சலாதேவி , வத்சலானந்தன், வத்சலாவதி, சத்தியானந்தன், தயாபாலினி, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன், கலாவதி, சிவகுமாரன், சுதாமதி, குமாரசாமி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவரூபி, விஜயரூபி, சாந்தறூபி, பகீரதன், ஸ்ரீதரன், ஞானரூபி, கம்சத்வனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிகா, தர்ஷிகா, ரஸ்மிதா, சுபாங்கன், விகாஷன், விசாகன், தசாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனன், ஆர்த்திகா, அவந்திகா, மிதிலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஷன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூர், ஆதி, இஷான், இஷானி, கரிஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தரூபி - மனைவி
அனுஷன் - மருமகன்
வத்சலானந்தன் - சகோதரன்
வத்சலாவதி - சகோதரி
சத்தியானந்தன் - சகோதரன்
தயாபாலினி - சகோதரி
ரிஷிகா ஜெயசீலன் - மருமகள்
சிவசக்தி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்