
அமரர் பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 82

அமரர் பிள்ளையினார் நடராஜன்
1939 -
2022
இளவாலை மயிலங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Pillaiyinar Nadarajan
1939 -
2022
உங்களுடன் சிறு வயதில் பேசிப்பழகிய நாட்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. செந்தமிழுக்கு நீங்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழிருக்கும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.