Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1939
இறப்பு 12 MAY 2022
அமரர் பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 82
அமரர் பிள்ளையினார் நடராஜன் 1939 - 2022 இளவாலை மயிலங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

திருச்செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: விமலாதேவி நடராஜன்- மனைவி

தொடர்புகளுக்கு

விமலாதேவி - மனைவி
மகாலிங்கசிவம் - மருமகன்
சேந்தனார் - மருமகன்
பாரதி - மருமகள்