
திரு நல்லதம்பி சுதாகரன்
பார்மிங்கம் நகரில் வர்த்தக துறையில் (convenience stores) இளவயதிலேயே உச்சம் தொட்ட தொழிலதிபர், பாக்கியம் அறக்கட்டளை நிறுவனர்
வயது 38
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Nallathampy Suthakaran
1986 -
2025

நல்ல ஒரு மனிதனை இழந்துள்ளோம்...இந்த சிறிய வயதில் இவ்வளவு அவசரமாக அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றது தான் ஏனோ? குடும்பத்தினர் ,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் ஆறுதல்கள்.. அமரர் கரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute
அனைவரையும் அரவணைத்த உறவொன்று விடைபெறுகிறது. சுது என்று செல்லமாக அழைக்கப்பட்ட என்தந்தையின் கடைக்குட்டி மருமகன் என் தந்தையைக்காண விரைகின்றான். கண்ணத்தான் என்று கூப்பிட்டவன் கண்ணத்தானை காணப்போகிறான்....