Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1957
இறப்பு 21 FEB 2016
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
வயது 58
அமரர் நளினி ரவீந்திரகுமார் 1957 - 2016 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:06/03/2023

அன்பே உருவான என் இதயமே!
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்,
 பண்பின் பெருந்தகையாகவும்,
பாசத்தின் உறைவிடமாகவும்,
எங்களுடன் அன்பு, பண்பு, பாசம்
என்ற ஒளியாக வாழ்ந்த எந்தன் உத்தமியே

மண்ணோடு உங்கள்
பூதவுடல் மறைந்துவிட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து
என்றென்றும் மறைய போவதில்லை
என் செல்ல பபா குட்டியே

Mum, I Miss You So Much
Mum, I wish i could talk to you again
Mum, I wish i had spent more time with you
Mum, I will always miss you
Mum, We will meet again

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் வாடும்
 கணவர், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் .

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos